பழுலுல்லாஹ் பர்ஹான்:
காங்கேயனோடை மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தற்போதய உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.முபீனின் “உழைப்போம் உயர்வோம்” வாழ்வாதார உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரைம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேயனோடை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு 20-12-2012 நேற்று வெள்ளிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »
Filed under: Kankeyanodai, meesan
You must be logged in to post a comment.