காங்கேயனோடை வாவியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.தற்போது காங்கேயனோடை வாவியை சுற்றி பெருந்திரளான மக்கள் கூடி உள்ளனர், இன்று காலை மழையுடன் வீசிய கடும் காற்றினால் இவர்களின் தோணி அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என பிரதேச மீன்வர்கள் குறிப்பிடுகின்றனர்.காணாமல் போன மீனவர்களைத் தேடி இரண்டு தோணிகள் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Filed under: Kankeyanodai, News (Local)
You must be logged in to post a comment.